வேதவசனத்தினால் உண்டாகும் 7 பிரயோஜனங்கள்
வேதவசனத்தினால் உண்டாகும் 7 பிரயோஜனங்கள்.
2 தீமோத்தேயு 3:15-17
1. இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.
2. தேவனுடைய மனுஷனாகத் தேறப்பண்ணுகிறது.
3. நற்கிரியைகளுக்கு தகுதிபடுத்துகிறது.
4. உபதேசிக்கிறது.
5. கடிந்துகொள்கிறது.
6. சீர்திருத்துகிறது.
7. நீதியை படிப்பிக்கிறது.
Nice