சோதனையின் நடுவிலே
யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய பாடங்களே!
I. சோதனைக்கு முன்பு யோபு:
1. கர்த்தரால் வேலியடைக்கப்பட்டிருந்தான். யோபு 1:10
II. சோதனையின் நடுவிலே யோபு:
2. கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். யோபு 1:21
3. பொறுமையோடிருந்தான். யோபு 2:10, யாக் 5:11
4. நம்பிக்கையோடிருந்தான். யோபு 13:15
5. தரிசனத்தோடிருந்தான். யோபு 19:25-27
6. எதிர்பார்ப்போடிருந்தான். யோபு 23:8-10
III. சோதனையின் முடிவிலே யோபு:
7. இரட்டத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். யோபு 42:12
Make a more new posts please 🙂
___
Sanny
Paster,
இந்த வேத தியான குறிப்பை
நான் பயன்படுத்திக் கொள்ளலாமா..
தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே.
இந்தவேத வசனக் குறிப்புகளை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா?