தேவ சமூகம் என்பது
“ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன என்பதை 84ம் சங்கீதத்தில் பாடியுள்ளார்.
தேவ சமூகம் என்பது…
1. இன்பமான இடம். சங் 84:1
2. அடைக்கலமான இடம். சங் 84:3
3. பெலன்கொள்ளும் இடம். சங் 84:5
4. மாற்றம் தரும் இடம். சங் 84:6
5. ஜெபிக்கும் இடம். சங் 84:8
6. ஆசீர் பெறும் இடம். சங் 84:11
7. நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தும் இடம். சங் 84:7
“இராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா”
✍ – VivekK7
Bible notes