TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

சங்கீதம்

7சங்கீதம்பாடுகள்

கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை
(சங்கீதம் 11)

மனிதர்களும், சூழ்நிலைகளும் “பட்சியைப் போல பறந்து போ” என்று நம்மை துரத்தினாலும், ஆபத்திலும் (1வச), அந்தகாரத்திலும் (2வச), அசைக்கப்படுகின்ற (3வச) அனுபவங்களிலும்“கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை.” (சங்

Read More
7கிருபைசங்கீதம்

கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்

சங்கீத புத்தகத்திலிருந்து
தேவனே… உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சங்48:9

Read More
7NotesSermonsசங்கீதம்தாவீது

வாழ்க்கை பாதையில்…

உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர்.

Read More
7Notesசங்கீதம்

தேவ சமூகம் என்பது

     “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன

Read More
7சங்கீதம்

கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்

தள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன்

Read More
7சங்கீதம்

கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்

தள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன்

Read More
Notesசங்கீதம்

நானோ

அவர்களும், நானும். ” சங்கீதங்களிலிருந்து….” சங்கீதக்காரன் தன்னைச்சுற்றி வாழ்ந்தோரின் வாழ்க்கையையும், கர்த்தருக்குள் தனது வாழ்க்கையையும் வேறுபடுத்தி எழுதினபோது, நானோ என கர்த்தருக்குள்ளான தன்னுடைய அனுபவத்தை எழுதுகிறார். அவர்கள்

Read More
7Notesசங்கீதம்

சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்

நல்லவைகளும் நன்மையானவைகளுமாக உலகில் பல காரியங்கள் நமக்கு தோன்றலாம், ஆனால் சங்கீதக்காரனோ தேவனை “நல்லவரும், நன்மை செய்கிறவருமாய்” (சங் 119:68) ருசித்தறிந்தபடியால், தேவன் அருளிய நன்மைகளை பாடுகிறான்.

Read More
7சங்கீதம்மோசேவேதாகம மனிதர்கள்ஜெபம்

மோசேயின் ஜெபம் – 1

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் (சங்கீதம்), நம்முடைய அனுதின வாழ்வில் தேவனை சார்ந்து வாழும்படி, தேவ சமூகத்தில் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தின் பாடங்களை கற்றுத்தருகிறது. 1.

Read More
7ஆசீர்வாதம்சங்கீதம்

கர்த்தரின் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம

கர்த்தர் மேல் வாஞ்சையாயிருந்து, அவர் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம். சங்கீதம் 91:14-16 1. அவனை விடுவிப்பேன். 91:14 2. அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன். 91:14 3. அவனுக்கு

Read More
error

Enjoy this blog? Please spread the word :)