தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு
அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம். கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும்
Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம். கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும்
இந்த இணையதளத்திற்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இங்கு பதியப்பட்டுள்ள பிரசங்க குறிப்புகளை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமானால், மற்றவர்களுக்கும் பயன்படுகின்ற வகையில் பதிவுகளின் கீழேயுள்ள சமூகவலைதளங்களின் பொத்தான்களை அழுத்தி, அவைகளை உங்களின் சமூக வலைதளங்களின் பக்கங்களில் பகிர்ந்திடுங்கள்.
உங்களின் மேலான கருத்துக்களையும் COMMENT பகுதியில் பதிவிடுங்கள். நன்றி.
இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது
கர்த்தருடைய கிருபையால் ஒரு புதிய ஆண்டுக்குள் நாம் பிரவேசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய தீர்மானங்களை நாம் எடுப்பதுண்டு. தீர்மானங்களை எடுப்பதில் எந்த அளவுக்கு முந்திக் கொள்கிறோமோ,
வேதாகமத்திலுள்ள மனிதர்களின் வாழ்க்கையிருந்து ஆவிக்குரிய பாடங்கள்.
மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1). ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9;
Recent Comments