புதிதாக்கப்பட்ட மனது
ஒருவனின் மனது இரம்மியமாயிருந்தால் வாழ்க்கை திருப்தியாக இருக்கும் (நீதி 15:13,15). ஆனால், இன்றைக்கு மனிதனின் மனதிலே திருப்தியில்லை (பிர 6:7).
முன்னே நாமும் மனதிலே சத்துருக்களாயும் (கொலோ 1:21), மனதும் மாம்சமும் விரும்பினதை செய்தவர்களாகவும் (எபே 2:3), மனக்கண்கள் குருடாக்கப்பட்டவர்களுமாகவும் இருந்தோம் (2 கொரி 4:4). ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டோம் (அப் 17:30; 20:21). அவ்விதம் மனந்திரும்பிய நம்முடைய மனது, புதிதாக்கப்பட்ட நிலையில் காணப்பட வேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறது (ரோ 12:1,2).
புதிதாக்கப்பட்ட மனது என்றால்…
1. தெளிந்த மனது. 2 தீமோ 4:5
2. முழுமையாக அன்புகூறும் மனது. மத் 22:37
3. தாழ்மையுள்ள மனது. அப் 20:19
4. ஏகமனது. 1 கொரி 1:10
5. வாஞ்சையுள்ள மனது. அப் 17:11
6. அரை கட்டப்பட்ட மனது. 1 பேதுரு 1:13
7. உற்சாகமான மனது. 1 பேதுரு 5:2
கர்த்தருக்கு தோத்திரம்
நல்லதொரு விளக்கங்கள் உள்ளன.இதில் எல்லாம் சிந்தனை ஏற்றவையாக உள்ளது நன்றி இன்னும் அதிகமாக பதிவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Sermon are very much usefull. To study and meditate.
Thanks