TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

ஆராதனை தியானம்

ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துசிலுவை

சிலுவையின் மரணபரியந்தமும் (பிலி 2:8)

“தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதை” (யோவா 12:33) அறிந்தும் அந்த மரணத்தை ருசிபார்த்த கிறிஸ்துவின் அன்பு எத்தனை பெரியது!

Read More
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துஎபிரெயர்

ஒரேதரம் செய்துமுடித்தார்.

எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

Read More
ஆராதனை தியானம்சிலுவை

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும்

Read More
7ஆராதனை தியானம்சிலுவை

தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் |ஆராதனை தியானம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, கட்டாயத்தினிமித்தம் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. அவர் தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஏன்? எதற்காக?  நம்மில் அன்புகூர்ந்து நமக்காக

Read More
ஆராதனை தியானம்

கானாவூர் கற்சாடிகள் – ஆராதனை தியானம்

Read More
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்து

இவரோ

நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார்,

Read More
7ஆராதனை தியானம்ஸ்தோத்திரம்

மகிமை உமக்கன்றோ

பாவத்தில் விழுந்துபோன மனிதன், சிருஷ்டிகருக்கு செலுத்த வேண்டிய மகிமையை,  சிருஷ்டிகளுக்கு செலுத்தி வருகின்றான். ஆனாலும், அவன் மீது அன்புகூர்ந்த தேவன், தம் மகிமையெல்லாம் துரந்து, மனித சாயலில்

Read More
7ஆராதனை தியானம்எபிரெயர்

சீனாய் மலையிலா? சீயோன் மலையிலா?

கர்த்தரை ஆராதிப்பது என்பது நமக்கு கிடைப்பெற்ற மாபெரும் சிலாக்கியம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவசமூகம் என்பது பயமும், நடுக்கமுடைய ஒன்றாக இருந்தது. இன்றோ ஆனந்த களிப்புடன் அவர்

Read More
ஆராதனை தியானம்சிலுவை

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர்

Read More
ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்து

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா

Read More
error

Enjoy this blog? Please spread the word :)