நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?
நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள்.
Read MoreFree Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
தேவனுடைய ஜனங்கள் என்பது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சிலாக்கியம். நமது சிலாக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பையும்
இது வலியுறுத்துகிறது.
கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… அவரில் வளருவீர்கள் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34:8) என்று சங்கீதக்காரன் சொல்லும்போது, பேதுருவோ “கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று எழுதுகிறார்.
Read Moreஎல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று (1 பேதுரு 4:7-11) ஆகையால்… 1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச. 2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச. 3. ஊக்கமான அன்புகூறுங்கள்.
Read Moreதேவபிள்ளைகளான நாம் வாழக்கூடிய கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் பாக்கியமான வாழ்க்கை. அதே நேரத்தில் பாடுகள் நிறைந்த வாழ்க்கை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இத்தகைய பாடுகளை நாம் மட்டும்தான்
Read More