சிமியோனின் சுவிசேஷ பாடல்
இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது
Read MoreFree Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
கிறிஸ்துவின் பிறப்பை கூறும் வேதாகமத்தின் சுவிசேஷ பகுதிகளில், அவர் பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக கதாபாத்திரங்களை நாம் காண முடியும். அவர்களின் நடுவே ஒரு நட்சத்திரத்தையும் வேதம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. (மத் 2:1-9)
Read Moreஅப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம் நிருபத்தை ஏன் எழுதினார் என்பதை, அவர்தானே தனது நிருபத்தின் ஊடாக ஏழு காரணங்களை எழுதியுள்ளார்.
Read Moreபாடுகள் நம்மை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகின்றோம். ஆனால், பவுல் தன்னுடைய சிறைவாசத்தின் மூலமாய் “பாடுகள் பலன்களைத் தருகிறது” என்பதை பிலிப்பிய சபைக்கு எழுதுகின்றார்
Read Moreமனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1). ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9;
Read Moreவருடத்தின் கடைசியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், வருகையின் கடைசி காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். சத்துருவும் தனக்கு கொஞ்ச காலம் தான் இருக்கிறது
Read Moreதன் சகோதரன் I யோவான் நிருபத்தில் தன் சகோதரனை பகைக்கிறவன் 1. இருளில் இருக்கிறான்.. 1 யோவான் 2:9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப்
Read More