மகதலேனா மரியாள் 

உயிர்தெழுந்த கர்த்தர் முதலாவது மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார். மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து சில சிந்தனைகள்.

மகதலேனா மரியாள்

( யோவான் 20-ம் அதிகாரம் )

1. அன்புள்ளவள்.  யோவான் 20: 1, 15
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் -1யோவா 4:18

2. அறியாமையுள்ளவள். 20:2, 13, 14 / அழுதவள். 20:11, 13-15
எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். / தெரியவில்லையே

3. அறிந்துகொண்டவள்.  20:16
மரியாளே – ரபூனி / யோவான் 10:3 –ஆடுகள்

4. அகமகிழ்ந்தவள்.  20:17
என்னை தொடாதே (என்ன செய்வதென்றே தெரியாத நிலை)
கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். 20:20

5. அழைக்கப்பட்டவள் / அனுப்பப்பட்டவள்.  20:17
நீ… அவர்களுக்கு சொல்லு

6. அறிவித்தவள்.  20:18
தான் கண்டதையும், தன்னுடனே சொன்னதையும்

7. அருகதையானவள். (பாத்திரமானவள் – ஆசீர்வதிக்கப்பட்டவள்)
உயிர்த்தெழுந்த கர்த்தரை முதலில் கண்டாள். 20:18; லூக் 24:24

K. VIVEKANANTH  (Vivekk7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: