கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்

“நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் ஏன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்?

Read more

விசுவாசத்தோடு தைரியமாய் செயல்படுதல்

பிரச்சனையான சூழ்நிலையில் விசுவாசத்தோடு செயல்பட்ட யோனத்தான் 1 சாமுவேல் 14:1-23 இஸ்ரவேலை யுத்த மேகம் சூழ்ந்து இருந்தது. சத்துருக்களாகிய பெலிஸ்தியர் வியூகம் அமைத்து இஸ்ரவேலை தாக்க ஆயத்தமாய்

Read more

மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி மட்டுமல்ல, அது கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம். இன்று பல்வேறுவிதமான பிரசங்களை, செய்திகளை கேட்கிறோம். ஆனால், புதிய ஏற்பாட்டின் முதல் செய்தியும் முக்கிய

Read more

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்வுக்கான ஆலோசனை

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான 7 ஆலோசனைகள் பிலிப்பியர் 4:1 – 9 கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் (பிலி 4:1). கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள் (பிலி 4:2).

Read more

யோவான் தனது முதலாவது நிருபத்தை எழுதியதின் நோக்கம் 

அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம்  நிருபத்தை ஏன் எழுதினார் என்பதை, அவர்தானே தனது நிருபத்தின் ஊடாக  ஏழு காரணங்களை எழுதியுள்ளார். 

Read more

இனிவரும் காலம் குறுகினதானபடியால்

வருடத்தின் கடைசியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், வருகையின் கடைசி காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.  சத்துருவும் தனக்கு கொஞ்ச காலம் தான் இருக்கிறது

Read more

தன் சகோதரன்

   தன் சகோதரன்  I யோவான் நிருபத்தில்    தன் சகோதரனை பகைக்கிறவன் 1. இருளில் இருக்கிறான்..  1 யோவான் 2:9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப்

Read more

விசேஷித்தவர்கள்

விசேஷித்தவர்கள் யார்?

Read more

கடனாளிகள்

ஆவிக்குரிய கடன்கள்

Read more

நீயோ ஜெபம்பண்ணும்போது

 தம்முடையோர்  எப்படி ஜெபிக்கவேண்டும்? எப்படி ஜெபிக்கக் கூடாது?  என்று ஆண்டவர் நன்றாக விளக்கமளித்துள்ளார்,  ஒவ்வொரு ஸ்தானத்திலும் உள்ள நாம், எப்படி எவ்வித மனநிலையோடு  ஜெபிக்கவேண்டும் என்பதை வேதாகம

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: