TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துஎபிரெயர்

ஒரேதரம் செய்துமுடித்தார்.

ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?

1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்…  தம்மை தாமே பலியிட்டார்.  (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)

கே. விவேகானந்த்

2 thoughts on “ஒரேதரம் செய்துமுடித்தார்.

  • ஞானவேல்

    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகின்றோம்
    ஜய்யா உங்களுடைய பிரசங்க குறிப்புகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது
    தயவு செய்து உங்களிடம் நான் தாழ்மையோடு கேட்க்கிறேன் எனக்கு அனுப்பிவிடுங்கள் நான் அதற்க்குரிய வளர்ச்சி அடைய உதவும்

    Reply
  • Kathiravelu Nanthakumar

    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகின்றோம்
    ஜய்யா உங்களுடைய பிரசங்க குறிப்புகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது
    தயவு செய்து உங்களிடம் நான் தாழ்மையோடு கேட்க்கிறேன் எனக்கு அனுப்பிவிடுங்கள் நான் அதற்க்குரிய செலவுகளை தருகிறேன்
    எனதுவிலாசம்
    K.NANTHAKUMAR
    NO,1.ALLEE DU VERCORS
    93120 LA COURNEUVE
    FRANCE
    0033 699111968

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)