தேவனுக்கு பிரியமானது
“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்” (1 தெசலோ 4:1).
1. அவரை விசுவாசிப்பது. எபி 11:6
2. பயத்தோடும் பக்தியோடும் அவரை ஆராதிப்பது. எபி 12:28
3. நம்மை ஜீவ பலியாக அர்ப்பணிப்பது. ரோ 12:1; 2 கொரி 5:9
4. அவரின் கற்பனைகளை கைக்கொள்வது. 1 யோவா 3:22
5. கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வது. ரோ 14:18
6. உற்சாகமாய் கொடுப்பது. 2 கொரி 9:7; பிலி 4:18
7. யாவருக்காகவும் ஜெபம்பண்ணுவது. 1 தீமோ 2:2,3
… இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். எபி 13:16.
“மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” ரோமர் 8:8.
“இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” எபி 13:21
– Vivekk7