பாதுகாக்கும் தேவன்

நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.

Read more

எனது வாஞ்சை

“என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங் 63:1).    பல்வேறு விதமான பிரச்சினைகளும் போராட்டங்களும் நிரம்பிய ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Read more

மனத்தாழ்மை

   மனத்தாழ்மை என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒர் சிகரம். இன்று அநேகரிடம் சரீரத்தாழ்மை இருக்கிறது ஆனால், மனத்தாழ்மை இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்த்தரை சேவிக்கும்படி அழைக்கப்பட்ட நமக்கு

Read more

வாழ்க்கை பாதையில்…

உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர்.

Read more

இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்

மனக்கலக்கத்துடனே சீஷர்களில் இருவர் எம்மாவு என்னும் கிராமத்துக்கு நடந்து செல்லும்போது, “இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்” (லூக் 24:15). என்று வாசிக்கிறோம். சந்தேகம் என்னும்

Read more

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

வாழ்க்கையின் பலவிதமான அனுபவங்களின் மூலமாய் கேள்வி கணைகளால் சூழப்பட்டிருந்த யோபுவினிடம் தேவன் இடைபட்ட போது, இறுதியாக யோபுவின் அறிக்கை “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” (யோபு 42:2) என்பதே. நம்முடைய

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: