சிமியோனின் சுவிசேஷ பாடல்

இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின)  வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை  நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது

Read more

மரியாளின் துதிப்பாடல்

மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55). 

Read more

காபிரியேலின் நற்செய்தி

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

Read more

இயேசு கிறிஸ்து பிறந்ததினால்…

 தேவனுக்கு மகிமை உண்டானது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை… உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” லூக்கா 2:14 .  மரியாளுக்கு கிருபை கிடைத்தது. “மரியாளே, பயப்படாதே; நீ

Read more

அவருடைய நட்சத்திரம்

கிறிஸ்துவின் பிறப்பை கூறும் வேதாகமத்தின் சுவிசேஷ பகுதிகளில், அவர் பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக கதாபாத்திரங்களை நாம் காண முடியும். அவர்களின் நடுவே ஒரு நட்சத்திரத்தையும் வேதம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. (மத் 2:1-9)

Read more

யோவான் தனது முதலாவது நிருபத்தை எழுதியதின் நோக்கம் 

அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம்  நிருபத்தை ஏன் எழுதினார் என்பதை, அவர்தானே தனது நிருபத்தின் ஊடாக  ஏழு காரணங்களை எழுதியுள்ளார். 

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: