சிமியோனின் சுவிசேஷ பாடல்
சிமியோன் கூறும் சுவிசேஷம்
- வார்த்தையில் உண்மையுள்ளவர்
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக்கா 2:29, 26)
- சமாதானம் தருகிறவர்
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக்கா 2:29).
- புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி
“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,” (லூக்கா 2:30).
- இஸ்ரவேலுக்கு மகிமை
“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,” (லூக்கா 2:30).
- சகல ஜனங்களுகாக ஆயத்தம்பண்ணபட்டவர்
“தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின” (லூக்கா 2:31).
- இரட்சண்யம் (இரட்சிப்பு – இரட்சகர்)
“உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்கா 2:32).
- நியமிக்கப்பட்டவர்
“இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.” (லூக்கா 2:34).
.
இரட்சிப்பின் அழகு
இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது
- இரட்சிப்பு தேவ வார்த்தையின் உண்மை தன்மையை வெளிப்படுத்துகிறது (லூக்கா 2:29)
- இரட்சிப்பு நம்பிக்கையை தருகிறது (லூக்கா 2:29)
- இரட்சிப்பு ஒளியும் மகிமையுமானது (லூக்கா 2:30)
- இரட்சிப்பு சகலருக்கும் உரியது (லூக்கா 2:30,31)
- இரட்சிப்பு தேவனால் ஆயத்தப்படுத்தப்பட்டது (லூக்கா 2:31)
- இரட்சிப்பு தனிப்பட்ட விதத்தில் எனக்கு உரியது (லூக்கா 2:32)
- இரட்சிப்பு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் (லூக்கா 2:34, 35)
கே. விவேகானந்த்