TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

7

7சுவிசேஷம்ஜெபம்

இரட்சிக்கப்படாத நண்பர்களுக்காக ஜெபிப்பது எப்படி?

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப் 16:14)

Read More
1 பேதுரு7Bible Studyமுன்மாதிரியான வாழ்க்கை

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள்.

Read More
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துஎபிரெயர்

ஒரேதரம் செய்துமுடித்தார்.

எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

Read More
7சங்கீதம்பாடுகள்

கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை
(சங்கீதம் 11)

மனிதர்களும், சூழ்நிலைகளும் “பட்சியைப் போல பறந்து போ” என்று நம்மை துரத்தினாலும், ஆபத்திலும் (1வச), அந்தகாரத்திலும் (2வச), அசைக்கப்படுகின்ற (3வச) அனுபவங்களிலும்“கர்த்தரை நம்புகிற மனிதனின் நம்பிக்கை.” (சங்

Read More
7Bible StudyNotesவேதவசனம்வேதாகமம்

திருவசனத்தை கேட்கும் போது…

“நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்.” (லூக் 8:18) என்று எச்சரிக்கிறது.

Read More
7Notesகர்த்தர்

கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்

“நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் ஏன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்?

Read More
7இயேசு கிறிஸ்துசுவிசேஷம்

கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார் 

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது. 

Read More
7இயேசு கிறிஸ்து

சகரியாவின் இரட்சணிய பாடல்

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.

Read More
7இயேசு கிறிஸ்துமீகா

யூதருக்கு இராஜாவாய் பிறந்தவர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் மனிதனாக பிறந்த போது, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள

Read More
7வேதாகம மனிதர்கள்

காலேப்

இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் இறுதி யுத்தம் மலை நாடாகிய எபிரோனை சுதந்தரிப்பதாகும். காலேப் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படியே அதை சுதந்தரித்துக் கொண்டார். அதன் காரணம் காலேப் வேறே ஆவியை உடையவராய் இருந்தார்.

Read More
error

Enjoy this blog? Please spread the word :)