ஒளியாகிய கிறிஸ்து
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
Read more