ஒளியாகிய கிறிஸ்து

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

Read more

மனத்தாழ்மை

   மனத்தாழ்மை என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒர் சிகரம். இன்று அநேகரிடம் சரீரத்தாழ்மை இருக்கிறது ஆனால், மனத்தாழ்மை இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்த்தரை சேவிக்கும்படி அழைக்கப்பட்ட நமக்கு

Read more

வாழ்க்கை பாதையில்…

உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர்.

Read more

சமாதானங்கள்

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வைத்திருக்கின்ற விசேஷித்த ஆசீர்வாதம் தேவசமாதானம் (பிலி 4:7). தேவனுடைய வார்த்தை அந்த தேவசமாதானத்தை வகைப்படுத்தி காண்பிக்கிறது. 1. மிகுந்த சமாதானம் ( வசனத்தை

Read more

திறக்கப்பட்டவைகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமையினால், “திறக்கப்பட்ட சில நிகழ்வுகளை,” லூக்கா தான் எழுதின சுவிசேஷ புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். ” லூக்கா 24ம் அதிகாரம் “ 1.

Read more

கர்த்தரோ !

“கர்த்தருடைய ஒப்பற்ற தன்மையை அழுத்தமாக வேதம் வர்ணிக்கும்போது, “கர்த்தரோ” என்ற வார்த்தை, அவரின் ஆழமானத் தன்மையை அழுத்தமாக, நம்மை அடிக்கோடிடச் செய்கிறது. 1. கர்த்தரோ மெய்யான தெய்வம்.

Read more

இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்

மனக்கலக்கத்துடனே சீஷர்களில் இருவர் எம்மாவு என்னும் கிராமத்துக்கு நடந்து செல்லும்போது, “இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்” (லூக் 24:15). என்று வாசிக்கிறோம். சந்தேகம் என்னும்

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: