சமாதானங்கள்
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வைத்திருக்கின்ற விசேஷித்த ஆசீர்வாதம் தேவசமாதானம் (பிலி 4:7). தேவனுடைய வார்த்தை அந்த தேவசமாதானத்தை வகைப்படுத்தி காண்பிக்கிறது.
1. மிகுந்த சமாதானம்
( வசனத்தை நேசிப்பதால் ) சங் 119:165
2. பெரிய சமாதானம்
( போதனையை கேட்பதினால் ) ஏசா 54:13
3. மேலான சமாதானம்
( ஒன்றுக்கும் கவலைப்படாமலிருப்பதினால் ) பிலி 4:7
4. புத்திக்கெட்டாத சமாதானம்
( ஸ்தோத்திரத்தோடு ஜெபிப்பதினால் ) பிலி 4:7
5. பூரண சமாதானம்
( கர்த்தரையே நம்பியிருப்பதினால் ) ஏசா 26:3
6. ஆளுகை செய்யும் சமாதானம்
( பிறர் குறைவுகளை மன்னிப்பதினால் ) கொலோ 3:15
7. நதிபோல பாயும் சமாதானம்
( தேவ வார்த்தையை கவனிப்பதால் ) ஏசா 48:18
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பிலி 1:2
K. ராம்குமார்