TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

Month: July 2019

1 பேதுரு7

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று (1 பேதுரு 4:7-11) ஆகையால்… 1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச. 2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச. 3. ஊக்கமான அன்புகூறுங்கள்.

Read More
ஆராதனை தியானம்சிலுவை

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர்

Read More
1 பேதுரு7சோதனை

பாடுகளின் பாதையிலே…

தேவபிள்ளைகளான நாம் வாழக்கூடிய கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் பாக்கியமான வாழ்க்கை. அதே நேரத்தில் பாடுகள் நிறைந்த வாழ்க்கை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இத்தகைய பாடுகளை நாம் மட்டும்தான்

Read More
ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்து

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா

Read More
7தேவன்

நம் பலவீனங்களில்…

“என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும்  சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன் .”  (2 கொரிந்தியர் 12:9) நம் பலவீனங்களில் நம் தேவனின் செயல்கள் 1. பலவீனமானவைகளை  தெரிந்தெடுத்தார்.  1  கொரி

Read More
தெசலோனிக்கேயர்விசுவாசிகள்

தெசலோனிக்கே சபையார்

தெசலோனிக்கே பட்டணத்தில் அப்.பவுல் செய்த குறுகிய கால ஊழியத்தின் மூலமாக (அப். 17:1-4) அங்கு உருவான சபைக்கு, பவுல் எழுதிய இந்த நிருபம் அவருடைய துவக்க கால

Read More
7அப். நடபடிகள்சுவிசேஷம்வேதாகம மனிதர்கள்

ஆனந்தமான அண்ணகன்

எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுடைய மந்திரியும், அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனாகிய எத்தியோப்பியன் (அப் 8:27) ஒரு அண்ணகன் என்று வேதபண்டிதர்களால் அழைக்கப்படுகிறான். அவன் பணிந்துகொள்ள எருசலேமுக்கு வந்து

Read More
7ஆராதனை தியானம்சிலுவை

கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி

அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி

Read More
7தேவன்

தேவ ஞானத்தின் அளவு

தேவனின் அனந்த ஞானத்தின் படைப்புகளை எவரும் அளக்க முடியாது, என்றாலும் அவர் சிலவற்றிற்கு அளவுகளை கொடுத்தார், நோவாவின் பேழை, ஆசரிப்புக் கூடாரம், புதிய எருசலேம் நகரம் போன்று

Read More
7விசுவாசிகள்

பொறுமை

“பொறுமையையும் அளிக்கும் தேவன்” ரோமர் 15:6 ஆவியின் கனியில் உள்ளடங்கிய ஒன்று நீடிய பொறுமை அதில் நம்மில் காணப்படவேண்டிய சில அம்சங்கள். 1. தேவனுடைய வசனத்தில் வளர்வதில்.

Read More
error

Enjoy this blog? Please spread the word :)