TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7ஆவிக்குரிய வளர்ச்சிவிசுவாசிகள்வேத ஆராய்ச்சி

மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

“மகிமையின் மேல் மகிமை” என்பது எவ்வளவு அழகான வார்த்தை. தேவன் நம்மை குறித்து விரும்புகிற மிக முக்கியமான நோக்கம், மகிமையின் மேல் மகிமையடைய வேண்டும் என்பது மட்டுமல்ல. அத்தோடு நாம் மறுரூபமடைய வேண்டும் என்பதுமாகும் (2 கொரி 3:18).

அதன் முன்மாதிரியை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  மறுரூப மலையில் நிகழ்த்திக் காட்டினார் (மத் 17:1-9).

மகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்

  1.  முகத்திலே மறுரூபம்.  மத் 17:2

“அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது,”

  1. வஸ்திரத்தில் மறுரூபம்.  மத் 17:2

“அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.”

  1.  கண்களில் மறுரூபம்.  மத் 17:3

“மோசேயும், எலியாவும்… அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”

  1.  செவியில் மறுரூபம்.  மத் 17:3

“மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”

  1.  விருப்பத்தில் மறுரூபம்.  மத் 17:4

“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது”

  1.  அர்ப்பணிப்பில் மறுரூபம்.  மத் 17:6

“சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து,”

  1.  விசுவாசத்தில் மறுரூபம்.  மத் 17:8 

“ இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை”

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)