விரும்பியதை பெற்றுத்தந்த பெரிதான விசுவாசம்
ஆண்டவர் தம் அன்புக்குரிய சீடனையே, அற்பவிசுவாசியே (மத் 14:31) என கடிந்துகொண்ட நிலையில், கானானியப் பெண்ணின் பெரிதான விசுவாசம் ஆண்டவரை வியக்கச் செய்தன !!!
விரும்பியதை பெற்றுத்தந்த பெரிதான விசுவாசம் (மத்தேயு 15:22-28)
விசுவாசித்தாள்……
1. வேதனையின் விளிம்பிலும், விசுவாசித்தாள் 15:22
2. கூப்பிட்டும் உடன் பதில் கிடையாதபோதும், விசுவாசித்தாள். 15:23
3. அலட்சியப்படுத்தப்பட்ட நிலையிலும் அயராமல் விசுவாசித்தாள். 15:23
4. சாதகமற்ற சூழலிலும், சத்தியபரனை விசுவாசித்தாள். 15:24
5. அவமதிப்புற்ற நிலையிலும், ஆண்டவரை விசுவாசித்தாள். 15:26
6. தனது தாழ்வான நிலையை அறிந்தும், தன்னம்பிக்கையோடு விசுவாசித்தாள். 15:27
7. தகுதியற்றத் தன்மையிலும், தயவு கிடைக்குமென விசுவாசித்தாள். 15:27
உன் விசுவாசம் பெரிது என பெரியவராலே பாராட்டப்பட்டு, விரும்பினதை பெற்றுக்கொண்டாள்.
– Vivek K7