கர்த்தரின் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம

கர்த்தர் மேல் வாஞ்சையாயிருந்து, அவர் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம்.
சங்கீதம் 91:14-16

1. அவனை விடுவிப்பேன். 91:14
2. அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன். 91:14
3. அவனுக்கு மறு உத்தரவு அருளுவேன். 91:15
4. அவனோடிருந்து தப்புவிபேன். 91:15
5. அவனை கனப்படுத்துவேன். 91:15
6. அவனை திருப்தியாக்குவேன். 91:16
7. அவனுக்கு இரட்சிப்பை காண்பிப்பேன். 91:16

2 thoughts on “கர்த்தரின் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம

  • July 21, 2018 at 7:02 pm
    Permalink

    Amen, தேவனுக்கு மகிமை உண்டாவதாக..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: