எபிரெயர் நிருபத்தில் கிறிஸ்துவின் மரணம்
கிறிஸ்துவின் மரணத்தை 7 கோணங்களில் எபிரெயர் புத்தகத்தின் ஆசிரியர் விளக்குகிறார்.
1. மரணத்தை ருசிபார்த்தார் (2:9) – நம் ஒவ்வொருவருக்காக.
2. மரணத்தை உத்தரித்தார் (2:9) – மகிமையினால் முடிசூட்டப்பட்டார்.
3. மரணத்தினால் அழித்தார் (2:14) – மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசை.
4. மரணத்தினால் பயத்தை நீக்கினார் (2:15) – மரண பயத்தின் அடிமைதனத்திலிருந்தவர்களுக்கு.
5. மரணமடைந்து நிவிர்த்தி செய்தார் (9:15) – அக்கிரமங்களை.
6. மரணத்தினால் நித்திய சுதந்தரம் அருளினார். (9:15) – அழைக்கப்பட்ட நமக்கு.
7. மரணத்தினால் உறுதிப்படுத்தினார் (9:17) – புதிய உடன்படிக்கையை.