தேவ சமூகம் என்பது

     “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன என்பதை 84ம் சங்கீதத்தில் பாடியுள்ளார்.

தேவ சமூகம் என்பது…

1. இன்பமான இடம். சங் 84:1

2. அடைக்கலமான இடம். சங் 84:3

3. பெலன்கொள்ளும் இடம். சங் 84:5

4. மாற்றம் தரும் இடம். சங் 84:6

5. ஜெபிக்கும் இடம். சங் 84:8

6. ஆசீர் பெறும் இடம். சங் 84:11

7. நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தும் இடம். சங் 84:7

“இராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா”

– VivekK7

One thought on “தேவ சமூகம் என்பது

  • January 11, 2020 at 6:16 pm
    Permalink

    Bible notes

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: