பாடுகளின் பாதையிலுள்ள பரிசுத்தவான்களுக்கான ஜெபம்
பாடுகளின் பாதையில் பயணித்த பரிசுத்தவான்களுக்காக (தெசலோனிக்கேய விசுவாசிகளுக்காக), பவுல் அப்போஸ்தலன் ஏறெடுத்த பயனுள்ள ஜெபம்.
(1தெச 3: 10-13 )
ஸ்தோத்திரத்தோடு துவங்கி …. 1 தெச 3:9
- இடைவிடாமல். 3:10 “இரவும் பகலும்”
- ஊக்கத்துடன். 3:10 “மிகவும்”
- வாஞ்சையுடன். 3:10 “உங்கள் முகத்தை கண்டு”
- தேவை அறிவுடன். 3:10 “விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும் பொருட்டு”
- அன்புள்ளத்துடன். 3:12 “நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்பு”
- பிழையற்ற பரிசுத்த வாழ்வின் வலியுறுத்தலுடன். 3:13 “பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாய்”
- மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன். 3:13 “ஸ்திரப்படுத்துவாராக”
நிறைவடைந்தது.
“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” யாக் 5:16
பவுல் அப்போஸ்தலனோடு சேர்ந்து நாமும், பாடுகளின் பாதையில் பயணிக்கும் பரிசுத்தவான்களுக்காக பயனுள்ள ஜெபத்தை ஏறெடுப்போம்!
– Vivekk7