சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்
நல்லவைகளும் நன்மையானவைகளுமாக உலகில் பல காரியங்கள் நமக்கு தோன்றலாம், ஆனால் சங்கீதக்காரனோ தேவனை “நல்லவரும், நன்மை செய்கிறவருமாய்” (சங் 119:68) ருசித்தறிந்தபடியால், தேவன் அருளிய நன்மைகளை பாடுகிறான்.
சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்
1. தேவனுடைய கிருபை. சங் 63:6
2. தேவனுடைய சமூகம். சங் 74:10
3. தேவனுடைய நாமத்தை துதித்தல். சங் 54:5
4. தேவனுடைய வார்த்தையாகிய வேதம். சங் 119:72
5. தேவனை சார்ந்துகொள்ளுதல். சங் 73:28
6. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள். சங் 119:39
7. தேவன் அனுமதித்த உபத்திரவமாகிய பாடம். சங் 119:71
"நன்மையல்லாமல் தீமைகள் ஏதும் நம் பிதா நல்கிடார்"
K. ராம்குமார்