தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும்

Read more

தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் |ஆராதனை தியானம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, கட்டாயத்தினிமித்தம் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. அவர் தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஏன்? எதற்காக?  நம்மில் அன்புகூர்ந்து நமக்காக

Read more

கானாவூர் கற்சாடிகள் – ஆராதனை தியானம்

Read more

இவரோ

நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார்,

Read more

மகிமை உமக்கன்றோ

பாவத்தில் விழுந்துபோன மனிதன், சிருஷ்டிகருக்கு செலுத்த வேண்டிய மகிமையை,  சிருஷ்டிகளுக்கு செலுத்தி வருகின்றான். ஆனாலும், அவன் மீது அன்புகூர்ந்த தேவன், தம் மகிமையெல்லாம் துரந்து, மனித சாயலில்

Read more

சீனாய் மலையிலா? சீயோன் மலையிலா?

கர்த்தரை ஆராதிப்பது என்பது நமக்கு கிடைப்பெற்ற மாபெரும் சிலாக்கியம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவசமூகம் என்பது பயமும், நடுக்கமுடைய ஒன்றாக இருந்தது. இன்றோ ஆனந்த களிப்புடன் அவர்

Read more

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர்

Read more

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா

Read more

கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி

அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி

Read more

தம்மைத் தாமே

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது தற்செயலான ஒன்றோ, அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றோ அல்ல, “மனுமக்களின் மீட்புக்காக மாதேவனாம் கிறிஸ்து இயேசு  தம்மைத் தாமே சிலுவைக்கு ஒப்புவித்த மரணமாகும்”. அதனை

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: