வனாந்திரத்தை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

வனாந்திரத்தில் உண்டான வல்லமையுள்ள தேவ வார்த்தையை, யோவான் ஸ்நானகனிடத்தில் கேட்டறிந்த திரள் கூட்ட ஜனங்கள், வறட்சியாக்கப்பட்ட வனாந்திர வாழ்க்கையை வளமாக்கினர்.

Read more

தேவையானதும் தேவையற்றதும்

தேவையானது ஒன்றே, மனித குலம் அனைத்தும் தனக்கு தேவையானதை இன்றுவரை தேடியும், தேடினது கிடைக்காத சோகத்தில் ஆழ்ந்துவிட்டது, ஏனென்றால் முதலாவது தேவனுடைய இராஜியத்தையும், அவரது நீதியையும் தேடாமற்போனதால்,

Read more

திறக்கப்பட்டவைகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமையினால், “திறக்கப்பட்ட சில நிகழ்வுகளை,” லூக்கா தான் எழுதின சுவிசேஷ புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். ” லூக்கா 24ம் அதிகாரம் “ 1.

Read more

லூக்கா சுவிசேஷத்தில்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்

மருத்துவராகிய லூக்கா ஓர் ஜெபப்பிரியர். ஆகையால், தன்னுடைய நூல்களில் ஜெபத்தை பற்றிய அநேக குறிப்புகளை எழுதியுள்ளார். லூக்கா சுவிசேஷத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தினாலுண்டான விளைவுகளை” எழுதுகிறார். இவைகள் நம்முடைய

Read more
error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: