மனந்திரும்புதல்
மனந்திரும்புதல் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி மட்டுமல்ல, அது கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம். இன்று பல்வேறுவிதமான பிரசங்களை, செய்திகளை கேட்கிறோம். ஆனால், புதிய ஏற்பாட்டின் முதல் செய்தியும் முக்கிய
Read moreநம் ஒவ்வொருவருக்குள்ளும் “நாம் இந்தியர்” என்ற எண்ணமும், உணர்வும் குறிப்பிட்ட இரண்டு தினங்களில் நிச்சயமாக இருக்கும். ஒன்று சுதந்திர தினம், மற்றொன்று குடியரசு தினம். நமது இந்திய
Read more“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
Read moreபேலிக்ஸ் அசைக்கப்பட்டும் அபாத்திரமாய்போனவன் தேவன் சிலருடைய வாழ்க்கையில் வேதவசனத்தின் மூலமாகவும், சில நிகழ்வுகளின் மூலமாகவோ, சூழநிலைகளின் மூலமாவோ அசைவை ஏற்படுத்துகிறார். ஒருவருடைய வாழ்க்கை அசைக்கப்படுவதின் நோக்கம், அது
Read moreகிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ( ரோமர் நிருபத்திலிருந்து ) * மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4 * தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24,
Read more* நம்மை மீட்க தன் உயிர்கொடுத்தார். தீத்து 2:14 * நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார். ரோமர் 4:25 * நம்மை முற்றும் முடிய இரட்சிக்க உயிரோடிருக்கிறார் எபிரேயர் 7:25 * நம்மை மகிமையில்
Read more