இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி
தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் தங்களைவிட மேன்மையுடன் இருக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகின்றனர். திருமண வயதையுடையோர், தங்களின் வாழ்க்கைத் துணை, தங்களுக்கு நிகராக இருக்க விரும்புகின்றனர். இப்படி பலரும்
Read moreதாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் தங்களைவிட மேன்மையுடன் இருக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகின்றனர். திருமண வயதையுடையோர், தங்களின் வாழ்க்கைத் துணை, தங்களுக்கு நிகராக இருக்க விரும்புகின்றனர். இப்படி பலரும்
Read moreகிறிஸ்துவானவர், பிதாவினிடம் நீர் எனக்குத் தந்தவர்கள் என்று, சீஷர்களை பிதாவானவர் தனக்கு தந்த மிகப்பெரிய பரிசாக கருதி, கருத்தோடு ஜெபிக்கிறார், ஒவ்வொரு ஜெப சொற்களுக்கு முன்பும், நீர்
Read moreஅழகு, அந்தஸ்து, பணம், படிப்பு, நிறம், மொழி, மதம், இனம் என்று மனிதன் தன் சக மனிதனை தள்ளிவிட்டு எள்ளி நகைக்கும் உலகமிது. ஏன்? தரணிக்கு சொந்தக்காரரையே,
Read more“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது
Read more“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
Read moreநீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் யோவான் 3:7 1. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன? ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பது. யோவான் 3:5 2. மறுபடியும் பிறத்தல் என்பது எது அல்ல? மாம்சத்தினால் பிறப்பது. யோவான் 3:6
Read more