TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

வேதாகம மனிதர்கள்

1 சாமுவேல்Sermonsதாவீதுவேதாகம மனிதர்கள்

பாதுகாக்கும் தேவன்

நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.

Read More
7வேதாகம மனிதர்கள்

காலேப்

இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் இறுதி யுத்தம் மலை நாடாகிய எபிரோனை சுதந்தரிப்பதாகும். காலேப் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படியே அதை சுதந்தரித்துக் கொண்டார். அதன் காரணம் காலேப் வேறே ஆவியை உடையவராய் இருந்தார்.

Read More
1 சாமுவேல்7Notesவிசுவாசம்வேதாகம மனிதர்கள்

விசுவாசத்தோடு தைரியமாய் செயல்படுதல்

பிரச்சனையான சூழ்நிலையில் விசுவாசத்தோடு செயல்பட்ட யோனத்தான் 1 சாமுவேல் 14:1-23 இஸ்ரவேலை யுத்த மேகம் சூழ்ந்து இருந்தது. சத்துருக்களாகிய பெலிஸ்தியர் வியூகம் அமைத்து இஸ்ரவேலை தாக்க ஆயத்தமாய்

Read More
7ஆதியாகமம்ஆபிரகாம்வேதாகம மனிதர்கள்

ஆபிரகாமின் வீடு

மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1).  ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9;

Read More
7வேதாகம மனிதர்கள்

உலகத்தின் பார்வையும் உன்னதத்தின் பார்வையும்

உலகத்தைப் பாராமல் உன்னதத்தை பார்த்து பயணித்தவர்கள்

Read More
7வேதாகம மனிதர்கள்

இருக்கக்கூடாத இடத்திலிருந்த இறைமக்கள்

தேவனுடைய பிள்ளைகளான நாம் சிலவேளைகளில் இருக்கக்கூடாத இடங்களில் இருந்துவிடுகிறோம், அதனால் ஏற்படும் இன்னல்களை வேத புத்தகம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.

Read More
7Video Sermonவேதாகம மனிதர்கள்

மனிதனின் சோர்வும் தேவனின் தீர்வும்

மனச்சோர்வு – பகுதி 2

Read More
பவுல்வேதாகம மனிதர்கள்

சிறப்புடன் முடிந்த சிறைவாசம்

அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஊழியத்தின் பெரும்பகுதியை சிறையிலே கழித்தவர். கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டிருந்த அவர், “சிறைவாசம் சிறந்ததோர் ஊழியத்திற்கு உதவிற்று” என்பதை தனது நிருபங்களில் பதிவிட்டிருக்கிறார். ஒருவேளை, அவரிடம்

Read More
7மோசேவேதாகம மனிதர்கள்ஜெபம்

மோசேயின் ஜெபம் – 2

வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மோசேக்கு தேவன் கடினமானதொரு வேலையை கொடுத்திருந்தார். காரணம், வணங்கா கழுத்துள்ள ஜனங்களை வாக்குத்தத்த தேசத்திற்கு கொண்டு

Read More
7அப். நடபடிகள்சுவிசேஷம்வேதாகம மனிதர்கள்

ஆனந்தமான அண்ணகன்

எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுடைய மந்திரியும், அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனாகிய எத்தியோப்பியன் (அப் 8:27) ஒரு அண்ணகன் என்று வேதபண்டிதர்களால் அழைக்கப்படுகிறான். அவன் பணிந்துகொள்ள எருசலேமுக்கு வந்து

Read More
error

Enjoy this blog? Please spread the word :)