ஆபிரகாமின் வீடு
மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1). ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9;
Read moreமனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1). ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9;
Read moreஉலகத்தைப் பாராமல் உன்னதத்தை பார்த்து பயணித்தவர்கள்
Read moreதேவனுடைய பிள்ளைகளான நாம் சிலவேளைகளில் இருக்கக்கூடாத இடங்களில் இருந்துவிடுகிறோம், அதனால் ஏற்படும் இன்னல்களை வேத புத்தகம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.
Read moreமனச்சோர்வு – பகுதி 2
Read moreஅப்போஸ்தலனாகிய பவுல் தன் ஊழியத்தின் பெரும்பகுதியை சிறையிலே கழித்தவர். கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டிருந்த அவர், “சிறைவாசம் சிறந்ததோர் ஊழியத்திற்கு உதவிற்று” என்பதை தனது நிருபங்களில் பதிவிட்டிருக்கிறார். ஒருவேளை, அவரிடம்
Read moreவாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மோசேக்கு தேவன் கடினமானதொரு வேலையை கொடுத்திருந்தார். காரணம், வணங்கா கழுத்துள்ள ஜனங்களை வாக்குத்தத்த தேசத்திற்கு கொண்டு
Read moreஎத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுடைய மந்திரியும், அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனாகிய எத்தியோப்பியன் (அப் 8:27) ஒரு அண்ணகன் என்று வேதபண்டிதர்களால் அழைக்கப்படுகிறான். அவன் பணிந்துகொள்ள எருசலேமுக்கு வந்து
Read moreகாயீனும், ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தனர் (ஆதி 4:1). ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார், காயீனின் காணிக்கையோ அங்கீகரிக்கப்படவில்லை. காரணம், ஆபேலின் காணிகை அங்கீகரிக்கப்படும் முன் தேவன்,
Read more“நீயோ, தேவனுடைய மனுஷனே.” 1 தீமோ 6:11 பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில், “நீ” என்ற வார்த்தையை, பல முறை பயன்படுத்தியுள்ளார். இதோ அவைகள்: ( தீமோத்தேயுவிற்கு
Read more