மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
மகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்
Read moreமகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்
Read moreகர்த்தருடைய கிருபையால் ஒரு புதிய ஆண்டுக்குள் நாம் பிரவேசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய தீர்மானங்களை நாம் எடுப்பதுண்டு. தீர்மானங்களை எடுப்பதில் எந்த அளவுக்கு முந்திக் கொள்கிறோமோ,
Read moreஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான 7 ஆலோசனைகள் பிலிப்பியர் 4:1 – 9 கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் (பிலி 4:1). கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள் (பிலி 4:2).
Read moreஆதாமினால் இழந்துபோன அனைத்து நற்பொருளையும் கிறிஸ்து நமக்கு மீண்டும் கொடுத்துள்ளார். அதை கண்மணி போல் காத்துக்கொள்வது நம் கடமை.
Read moreகிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறி செல்ல கொலோசெயர் 2ஆம் அதிகாரத்திலிருந்து சில ஆலோசனைகள்
Read moreஇரை தேடிச் சென்ற பறவையொன்று, புழுக்கள் நிறைந்த கூட்டிற்கு மேல் நின்றது, புழுக்கள் பறவையிடம், நாங்கள் உனக்கு இறையாகின்றோம் ஆனால் ஓர் நிபந்தனை, எங்களில் ஒருப் புழுவை
Read moreகர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… அவரில் வளருவீர்கள் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34:8) என்று சங்கீதக்காரன் சொல்லும்போது, பேதுருவோ “கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று எழுதுகிறார்.
Read moreவழியை நாங்கள் எப்படி அறிவோம்? யோவான் 14:5 வேலை, தொழில், வியாபாரம், பள்ளி, கல்வி, ஊழியம், என அனைத்து தரப்பிலும் உள்ளோரின் ஆழ்மனதில் எழும் கேள்வி, “வழி
Read more“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்” (1 தெசலோ 4:1). 1. அவரை விசுவாசிப்பது. எபி 11:6 2. பயத்தோடும் பக்தியோடும்
Read moreநம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நாம் திடன்கொள்ளும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். 1. திடன்கொள், உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது. (மத் 9:2) 2. திடன்கொள், உன் விசுவாசம்
Read more