கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்
சங்கீத புத்தகத்திலிருந்து
தேவனே… உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சங்48:9
சங்கீத புத்தகத்திலிருந்து
தேவனே… உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சங்48:9
உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர்.
Read more“ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன
Read moreதள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன்
Read moreதள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன்
Read moreநல்லவைகளும் நன்மையானவைகளுமாக உலகில் பல காரியங்கள் நமக்கு தோன்றலாம், ஆனால் சங்கீதக்காரனோ தேவனை “நல்லவரும், நன்மை செய்கிறவருமாய்” (சங் 119:68) ருசித்தறிந்தபடியால், தேவன் அருளிய நன்மைகளை பாடுகிறான்.
Read moreதேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் (சங்கீதம்), நம்முடைய அனுதின வாழ்வில் தேவனை சார்ந்து வாழும்படி, தேவ சமூகத்தில் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தின் பாடங்களை கற்றுத்தருகிறது. 1.
Read moreகர்த்தர் மேல் வாஞ்சையாயிருந்து, அவர் நாமத்தை அறிந்தவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம். சங்கீதம் 91:14-16 1. அவனை விடுவிப்பேன். 91:14 2. அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன். 91:14 3. அவனுக்கு
Read more