என்னிடத்தில் கொண்டு வாருங்கள்
ஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்டவைகளுக்கு உண்டான ஆச்சரியமான உண்மை சம்பவங்கள்
Read moreஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்டவைகளுக்கு உண்டான ஆச்சரியமான உண்மை சம்பவங்கள்
Read moreநம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அழுகை இடம்பெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதும் அழுதுகொண்டே பிறக்கும் நாம், போகும்போது அநேகரை அழ வைத்து விட்டும் போகிறோம், இவையெல்லாம் இயற்கை. ஆயினும், ஆண்டவர் சமூகத்தில் அழுவது ஆற்றல் மிக்கது.
Read moreதம்முடையோர் எப்படி ஜெபிக்கவேண்டும்? எப்படி ஜெபிக்கக் கூடாது? என்று ஆண்டவர் நன்றாக விளக்கமளித்துள்ளார், ஒவ்வொரு ஸ்தானத்திலும் உள்ள நாம், எப்படி எவ்வித மனநிலையோடு ஜெபிக்கவேண்டும் என்பதை வேதாகம
Read moreகள்ளனின், முதலும், முடிவும் மற்றும் முக்கியமுமான ஜெபம். லூக்கா 23ஆம் அதிகாரம்.
Read moreவாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மோசேக்கு தேவன் கடினமானதொரு வேலையை கொடுத்திருந்தார். காரணம், வணங்கா கழுத்துள்ள ஜனங்களை வாக்குத்தத்த தேசத்திற்கு கொண்டு
Read moreகிறிஸ்துவானவர், பிதாவினிடம் நீர் எனக்குத் தந்தவர்கள் என்று, சீஷர்களை பிதாவானவர் தனக்கு தந்த மிகப்பெரிய பரிசாக கருதி, கருத்தோடு ஜெபிக்கிறார், ஒவ்வொரு ஜெப சொற்களுக்கு முன்பும், நீர்
Read moreபாடுகளின் பாதையில் பயணித்த பரிசுத்தவான்களுக்காக (தெசலோனிக்கேய விசுவாசிகளுக்காக), பவுல் அப்போஸ்தலன் ஏறெடுத்த பயனுள்ள ஜெபம்.(1தெச 3: 10-13 ) ஸ்தோத்திரத்தோடு துவங்கி …. 1 தெச 3:9
Read moreமருத்துவராகிய லூக்கா ஓர் ஜெபப்பிரியர். ஆகையால், தன்னுடைய நூல்களில் ஜெபத்தை பற்றிய அநேக குறிப்புகளை எழுதியுள்ளார். லூக்கா சுவிசேஷத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தினாலுண்டான விளைவுகளை” எழுதுகிறார். இவைகள் நம்முடைய
Read moreதேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் (சங்கீதம்), நம்முடைய அனுதின வாழ்வில் தேவனை சார்ந்து வாழும்படி, தேவ சமூகத்தில் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தின் பாடங்களை கற்றுத்தருகிறது. 1.
Read more