TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

Author: Vivekk7

7இயேசு கிறிஸ்து

சகரியாவின் இரட்சணிய பாடல்

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.

Read More
7இயேசு கிறிஸ்துமீகா

யூதருக்கு இராஜாவாய் பிறந்தவர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் மனிதனாக பிறந்த போது, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள

Read More
கட்டுரை

குளிர்காலம்

குளிர்காலம் வரும்பொழுது

Read More
7வேதாகம மனிதர்கள்

காலேப்

இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் இறுதி யுத்தம் மலை நாடாகிய எபிரோனை சுதந்தரிப்பதாகும். காலேப் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படியே அதை சுதந்தரித்துக் கொண்டார். அதன் காரணம் காலேப் வேறே ஆவியை உடையவராய் இருந்தார்.

Read More
1 சாமுவேல்7Notesவிசுவாசம்வேதாகம மனிதர்கள்

விசுவாசத்தோடு தைரியமாய் செயல்படுதல்

பிரச்சனையான சூழ்நிலையில் விசுவாசத்தோடு செயல்பட்ட யோனத்தான் 1 சாமுவேல் 14:1-23 இஸ்ரவேலை யுத்த மேகம் சூழ்ந்து இருந்தது. சத்துருக்களாகிய பெலிஸ்தியர் வியூகம் அமைத்து இஸ்ரவேலை தாக்க ஆயத்தமாய்

Read More
7ஆவிக்குரிய வளர்ச்சிவிசுவாசிகள்வேத ஆராய்ச்சி

மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

மகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்

Read More
2 பேதுரு7வருகைவேத ஆராய்ச்சி

இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள்…

கர்த்தருடைய வருகையை “ஆவலோடே” (3:12) எதிர்பார்க்கிக்கிற நாம், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறி பேதுரு தனது நிருபத்தை முடிக்கின்றார்.

Read More
ஆராதனை தியானம்சிலுவை

தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு

அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம்.  கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும்

Read More
7ஆராதனை தியானம்சிலுவை

தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் |ஆராதனை தியானம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, கட்டாயத்தினிமித்தம் நிகழ்ந்த ஒன்றோ அல்ல. அவர் தம்மைத்தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஏன்? எதற்காக?  நம்மில் அன்புகூர்ந்து நமக்காக

Read More
7Notesஇரட்சிப்புமறுபடியும் பிறத்தல்மனந்திரும்புதல்

மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி மட்டுமல்ல, அது கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம். இன்று பல்வேறுவிதமான பிரசங்களை, செய்திகளை கேட்கிறோம். ஆனால், புதிய ஏற்பாட்டின் முதல் செய்தியும் முக்கிய

Read More
error

Enjoy this blog? Please spread the word :)