சிலுவையின் மரணபரியந்தமும் (பிலி 2:8)
“தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதை” (யோவா 12:33) அறிந்தும் அந்த மரணத்தை ருசிபார்த்த கிறிஸ்துவின் அன்பு எத்தனை பெரியது!
Read MoreFree Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
“தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதை” (யோவா 12:33) அறிந்தும் அந்த மரணத்தை ருசிபார்த்த கிறிஸ்துவின் அன்பு எத்தனை பெரியது!
எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் மனிதனாக பிறந்த போது, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள
இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
தேவனுக்கு மகிமை உண்டானது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை… உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” லூக்கா 2:14 . மரியாளுக்கு கிருபை கிடைத்தது. “மரியாளே, பயப்படாதே; நீ
கிறிஸ்துவின் பிறப்பை கூறும் வேதாகமத்தின் சுவிசேஷ பகுதிகளில், அவர் பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக கதாபாத்திரங்களை நாம் காண முடியும். அவர்களின் நடுவே ஒரு நட்சத்திரத்தையும் வேதம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. (மத் 2:1-9)
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உம்
பாதம் ஒன்றே வேண்டும்