தேவன் இப்போதும் நம்மோடு பேசுகிறாரா?
இந்த கேள்வி சில தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிப்போடே எப்பொழுதும் பேசவே
Read moreஇந்த கேள்வி சில தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிப்போடே எப்பொழுதும் பேசவே
Read moreஒரு மேய்ப்பன் தன் ஆடுகளின் சுபாவத்தையும், அதன் இயல்புகளையும் அறிந்து மேய்த்து பராமரிப்பதுபோன்று, ஆண்டவர் நம் ஒவ்வொருவரின் இயல்பையும் அறிந்து நன்கு பராமரிக்கின்றார்.
Read moreநம்முடைய தேவன் இரக்கமுள்ளவர். அவருடைய நாமமே இரக்கம் (யாத் 34:1,2) என்பதாகும். மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுடைய பண்புகளில் இரக்கமும் ஒன்றாகும் (2 கொரி 1:3). குமாரனாகிய கிறிஸ்துவும்,
Read moreபின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். சங் 78:4 பின்வரும் சந்ததிகளுக்கு நாம்
Read more“சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்கு பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று…. புத்தி்சொல்லுகிறோம்” (1 தெசலோ 4:1). 1. அவரை விசுவாசிப்பது. எபி 11:6 2. பயத்தோடும் பக்தியோடும்
Read more“என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன் .” (2 கொரிந்தியர் 12:9) நம் பலவீனங்களில் நம் தேவனின் செயல்கள் 1. பலவீனமானவைகளை தெரிந்தெடுத்தார். 1 கொரி
Read moreதேவனின் அனந்த ஞானத்தின் படைப்புகளை எவரும் அளக்க முடியாது, என்றாலும் அவர் சிலவற்றிற்கு அளவுகளை கொடுத்தார், நோவாவின் பேழை, ஆசரிப்புக் கூடாரம், புதிய எருசலேம் நகரம் போன்று
Read moreவாழ்க்கையின் பலவிதமான அனுபவங்களின் மூலமாய் கேள்வி கணைகளால் சூழப்பட்டிருந்த யோபுவினிடம் தேவன் இடைபட்ட போது, இறுதியாக யோபுவின் அறிக்கை “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” (யோபு 42:2) என்பதே. நம்முடைய
Read moreஅன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருக்கும்படி (2 கொரிந்தியர் 13:11) 1. சந்தோஷமாயிருங்கள் 2. நற்சீர் பொருந்துங்கள் 3. ஆறுதலடையுங்கள் 4. ஏகசிந்தையாயிருங்கள் 5. சமாதானமாயிருங்கள்
Read more