TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

Notes

7Notesஇயேசு கிறிஸ்துயோவன்ஜெபம்

நீர் எனக்குத் தந்தவர்கள்

கிறிஸ்துவானவர், பிதாவினிடம் நீர் எனக்குத் தந்தவர்கள் என்று, சீஷர்களை பிதாவானவர் தனக்கு தந்த மிகப்பெரிய பரிசாக கருதி, கருத்தோடு ஜெபிக்கிறார், ஒவ்வொரு ஜெப சொற்களுக்கு முன்பும், நீர்

Read More
Notesஎச்சரிக்கைதேவனுடைய பிள்ளைகள்

இதோ வெட்டுக்கிளி பேசுகிறேன்…

கொரோனாவின் கோரம் முடியும் முன், வெட்டுக்கிளியின் பாரம் தொடங்கியுள்ளது. தற்போது இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டுவரும் வெட்டுக்கிளிகள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து என்ன பேசுகிறது!

Read More
7NotesSermonsசங்கீதம்தாவீது

வாழ்க்கை பாதையில்…

உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர்.

Read More
7Notesசங்கீதம்

தேவ சமூகம் என்பது

     “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன

Read More
7Notesஆவிக்குரிய வளர்ச்சிஇயேசு கிறிஸ்துசீஷர்கள்

ஆழ்கடலில் ஆவிக்குரிய பாடங்கள்

ஆவிக்குரிய ஆசிரியரான ஆண்டவர் இயேசுகிறிஸ்து, ஆன்மீக பாடங்களை தம் அன்பர்களுக்கு, வயல்கள், வனாந்திரங்கள், மலைகள், தோட்டங்கள், ஏன் ஆழ்கடலிலும் கற்றுக்கொடுத்தார். ” இதோ, அவருடைய மாணாக்கர்களான சீஷர்கள்,

Read More
Notesசங்கீதம்

நானோ

அவர்களும், நானும். ” சங்கீதங்களிலிருந்து….” சங்கீதக்காரன் தன்னைச்சுற்றி வாழ்ந்தோரின் வாழ்க்கையையும், கர்த்தருக்குள் தனது வாழ்க்கையையும் வேறுபடுத்தி எழுதினபோது, நானோ என கர்த்தருக்குள்ளான தன்னுடைய அனுபவத்தை எழுதுகிறார். அவர்கள்

Read More
7Notesசங்கீதம்

சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்

நல்லவைகளும் நன்மையானவைகளுமாக உலகில் பல காரியங்கள் நமக்கு தோன்றலாம், ஆனால் சங்கீதக்காரனோ தேவனை “நல்லவரும், நன்மை செய்கிறவருமாய்” (சங் 119:68) ருசித்தறிந்தபடியால், தேவன் அருளிய நன்மைகளை பாடுகிறான்.

Read More
Notesஉவமைதீமோத்தேயுபவுல்

உண்மையை உணர்த்தும் உருவகங்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் சிறப்பு, அவர் தாம் போதிக்க விரும்பும் காரியங்களை உவமைகளின் மூலமாகவும், உருவகங்களின் மூலமாகவும் போதித்தார். அதே முறையை அப்.பவுலும் தன்னுடைய நிருபங்களில்

Read More
Notesஆவிக்குரிய வளர்ச்சிஇயேசு கிறிஸ்துகொலோசெயர்விசுவாசிகள்

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்…

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மதசடங்காச்சாரமான வாழ்க்கை அல்ல; கிறிஸ்துவுடனே வாழுகின்ற வாழ்க்கை. பாவத்தில் வாழ்ந்த நாம், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், “கிறிஸ்துவுடனே சிலுவையிலறையப்பட்டோம்” (கலா 2:20), “கிறிஸ்துவுடனே

Read More
Notesதீமோத்தேயுபவுல்வேதாகம மனிதர்கள்

நீ! நீ! நீ!

“நீயோ, தேவனுடைய மனுஷனே.” 1 தீமோ 6:11 பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில், “நீ” என்ற வார்த்தையை, பல முறை பயன்படுத்தியுள்ளார். இதோ அவைகள்: ( தீமோத்தேயுவிற்கு

Read More
error

Enjoy this blog? Please spread the word :)